நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, July 23, 2012

 எம்புட்டு பேரு கெறங்கி கெடக்குறாங்க



இதுக்கு பேர் தான்.... கிடுக்கு  பிடியோ
வாழ்வா சாவா.... 
 





பிரிந்தவர் கூடினால்.......


ஷ்... ஒரே.. வலிப்பா



கீழ் காணும் முன்று மற்றும் நான்காவது (பொள்ளாச்சி) படங்களை எடுத்தது மனசாட்சி தனது காமரவில், எடுத்த இடம் கோவை வ உ சி பூங்கா:  



நாங்களும் ப்ரோபஸ்னல் போட்டோகிராபர் தானுங்கோ


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இந்த படம் ஒலக  சிறப்பு மிக்கதுங்க ஏன்னா,

இரு பதிவர்கள் சந்தித்து கொண்டது இங்கு தான். 

பொள்ளாச்சியில் உள்ள  பண்ணை வீடு,  கடந்த ஜூன் (2012) மாதம் ஒரு மாலை  பொழுதில் பிரபல பதிவருடன் நாட்டு நடப்பு பேசி,.. நீராகாரம் முடித்து... சிறப்பான சந்திப்பு.

மனசாட்சியை வந்து சந்தித்த பதிவர் இந்திய புகழ் பெற்ற பிராப்ள ச்சே பிரபல பதிவர்........,. யாருன்னு சொல்.... அவருதான் பிரபலமாச்சே.

(யோவ், யாருன்னு வெளக்கமா சொல்லும்மோய் ஒண்ணும் வெளங்கல..... யாருல அது அங்கிட்டு சவுண்டு உட்றது பிச்சி புடுவேன் பிச்சி)


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கொய்யால இப்ப தான் புரியுது அம்புட்டு

பெரும் ஏன் கெறங்கி கெடக்குறாங்கன்னு

மல மல கல கல ன்னு...சிரிப்பை சொன்னேன்


முக்கிய குறிப்பு:

பின்னூட்டங்கள், ஸ்பேம் பாக்ஸ்  - விழிப்புணர்வு