வணக்கம்
இது ஒரு காதல் கதை அல்ல காவியம்.... ஆம், ஓவியம்
இந்த பதிவில் உள்ள காவியம் எவர் மனதையும் புண்படுத்த அல்ல...(
ஒ... டைட்டில் கார்டு) இந்த பதிவுக்கும், இந்த
லவ் பண்ணலாமா பதிவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல.
(எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் திரியுராங்களோ) மைண்ட் வாய்ஸ் கேட்குது...
சரியி கதைக்கு ச்சே காவியத்துக்கு போவோமா ....வாங்க
நா 12ம் வகுப்பு படிச்சேன்
அவளும் 12ம் வகுப்பு படிச்சா
நா பிஎஸ்சி போனேன்
அவ பிசிஎ போனா
நா எம் எஸ் சி பண்ணும்போது
அவ கல்யாணம் பண்ணா
நா ஜே ஆர் ப் தயாராகும் போது
அவ ஒரு குழந்தைக்கு தாயான
நா பி எச் டி சீட் கிடைக்கும் போது
அவ இரு கொழந்தைக்கு தாய் ஆனா
நா பி எச் டி பண்ணும் போது
அவ கொழந்த 1ம் வகுப்பு போச்சி
நா டாக்டரேட் ஆனேன்
அவ கொழந்த 10ம் வகுப்பு பாஸ்சானா
நா ஒரு வேலையில் சேர்ந்தேன்
அவ பொண்ணு காலேஜ்ல சேர்ந்தா
முக்கியமான விசேசம் என்னான்னா!!
இன்னைக்கு எனக்கு என்கேஜ்மென்ட்
அவ பொண்ணு என்னோட பியான்சி
(ஏலேய்...டாக்டரேட் படிப்பே.......அவ்வ்வ்வ்வ்வ்)
(மன்னிக்கணும் ஒரு டாக்டரேட் நிலையில், இடையிடையே ஆங்கிலம் கலந்து)
என்ன.. காதல் காவியம் இனிமேதேன் ஆரம்பம். கல்யாணம் பண்ணியும் காதல் பண்ணலாம் என்ன புரியுதா...வர்ட்ட்டா