நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, April 28, 2013

அப்பவே சொல்லீட்டாரா....

வணக்கம்

நாம இப்போ எங்க எதை நோக்கிய பயணம்......!?

முகம் தெரியாதவர்களுடன் நாம் கொண்ட நேசம்  அருகில் இருப்பவர்களிடம் காட்டுவது இல்லை என்பது நிதர்சமான உண்மை.

விளையாட்டு மைதானத்தில்.....வேடிக்கை பாக்குராங்கலாம் 

நண்பர்களுடன் உணவகத்தில்....  கலகலப்பா பேசிட்டு இருக்காக 



பீச்சில் நண்பர்களுடன் காத்து வாங்குராங்கலாம்  



நெருக்கமானவருடன்  வெளியில்.... அன்னியோனியமாக




நண்பர்களுடன் தேனீர் பருகுகிறார்கள்.......





மீயுசியத்தை சுத்தி  பாக்க... சென்ற இடத்தில்.. ரசனையுடன்



சுற்று சுழல் காட்சிகளை பார்வை....பார்த்து... அனுபவித்து....



அருகில் நண்பருடன்...உரையாடல்...?? 


மேல உள்ள    படங்கள்   இருக்கட்டும் ஆனா வெகு காலத்துக்கு  முன்னரே,...  பெரியவர்  என்ன சொல்லி இருக்காருன்னா  


















No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...